அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளியன்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு நமது நிருபர் ஏப்ரல் 15, 2022 4/15/2022 8:23:02 PM திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பகுதிகளில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளியன்று பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.