districts

img

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில், மாற்றுத்திற னாளிகளிடம் இருந்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.