கோவை மாவட்ட ஆயுதப்படை மைதா னத்தில், காவல் துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், 94 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்ட தில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும், 2 மனு மீது மனு ரசீது (CSR) பதிவு செய்யப்படும், 90 மனுக்கள் சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.