திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் து.கிறிஸ்துராஜ், பொதுமக்கவிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.