பி சிங் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நமது நிருபர் நவம்பர் 7, 2022 11/7/2022 10:32:51 PM நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்க ளன்று நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர்.