பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு நிலுவை யிலுள்ள மருத்துவப்படி உள்ளிட்ட பணபலன்களை உடனடியாக வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்கத்தி னர் பொள்ளாச்சியில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.