கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை புதனன்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.