பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குஜராத் மாநில காவல் துறையினரை வைத்து வாக்களிக்கக் வரும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருவதை கண்டித்து, திருப்பூர் திமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தர்ணாவில் ஈடுபட்டார்.