districts

img

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரி யர்கள் நலச்சங்கத்தின் சார்பில், ஆர்ப் பாட்டம்

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரி யர்கள் நலச்சங்கத்தின் சார்பில், ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சீரங்கராயன், மாநிலச் செயலாளர் ஜெயபிரகாஷ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் ப.கனகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.