நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கோழி கொல்லி பழங்குடியின கிராமத்தில் திங்களன்று இரவு காட்டுயானை குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்குள்ள வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது. இதில், இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட இருவர் படுகாயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கோழி கொல்லி பழங்குடியின கிராமத்தில் திங்களன்று இரவு காட்டுயானை குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்குள்ள வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியது. இதில், இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள் உட்பட இருவர் படுகாயமடைந்தனர்.