நாமக்கல் மாவட்டம், மோகனூரில் புதிய குடிநீர் அபி விருத்தி நமது நிருபர் பிப்ரவரி 23, 2024 2/23/2024 11:35:28 PM நாமக்கல் மாவட்டம், மோகனூரில் புதிய குடிநீர் அபி விருத்தி திட்டத்தினை சனியன்று (இன்று) முதல்வர் துவக்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, அதற்கான முன் னேற்பாடு பணிகள் குறித்து கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., நேரில் ஆய்வு மேற்கொண்டர்.