districts

img

பொள்ளாச்சி நகராட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சியாமளா  நவநீதகிருஷ்ணன் வியாழனன்று, 28 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி

பொள்ளாச்சி நகராட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சியாமளா  நவநீதகிருஷ்ணன் வியாழனன்று, 28 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில், 28 ஆவது வார்டு உறுப்பி னர் நிலாபர் நிஷா மற்றும் எம்.ஷேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.