சேலம் பெரியார் பல்கலைக் கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் இணைந்து உயர்கல்வி நிறுவனங்களுக் கான தேசிய தரச்சான்று அங்கீகாரம் பெறுவது தொடர் பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரியார் பல்கலைக்கழக உயர் தர மதிப்பீட்டு மைய இயக்குனர் வெங்கடாஜலபதி. பல்கலைக்கழக துணை வேந்தர் வி.ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.