districts

img

நாமக்கல், படைவீடு அருகே பச்சாம்பாளையத் தில், மாற்றுத்திறனாளி கள்

நாமக்கல், படைவீடு அருகே பச்சாம்பாளையத் தில், மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்க கிளைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை தலைவராக சுப்பி ரமணி, செயலாளராக அமுதா, பொருளாளராக சௌந்தர்யா ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.