நாமக்கல், படைவீடு அருகே பச்சாம்பாளையத் தில், மாற்றுத்திறனாளி கள் நமது நிருபர் ஜூன் 5, 2023 6/5/2023 1:11:43 PM நாமக்கல், படைவீடு அருகே பச்சாம்பாளையத் தில், மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்க கிளைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை தலைவராக சுப்பி ரமணி, செயலாளராக அமுதா, பொருளாளராக சௌந்தர்யா ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.