பிளாஸ்டிக் கப்கள் போன்றவைகளை பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் நமது நிருபர் மார்ச் 3, 2023 3/3/2023 12:00:00 AM பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபர நிறுவனங்களில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்கள் போன்றவைகளை பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.