நீலகிரி மாவட்டம், பேரூராட்சி உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா, நடூவட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப், ஓவேலி பேரூ ராட்சி செயல் அலுவலர் ஹரி, அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெகநாதன் உள்ளிட்டோர் சிறப்பாக பணியாற்றியதற் காக 74 ஆவது குடியரசு தின விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்ட னர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் பரிசுகளை வழங் கினார்.