districts

img

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய குழு சார்பில் தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கம்

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய குழு சார்பில் தீக்கதிர் சந்தா சேர்க்கும் இயக்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், கட்சி ஒன்றிய செய லாளர் ஆர்.ரவி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கே.மோகன், இ.கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.