ஈரோடு, ஆக. 21- தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநிலத் தலை வர் சி.முருகேசன் உடல்நலக்குறை வால் ஈரோட்டில் காலமானார். அன் னாரது இறுதி நிகழ்ச்சி செவ்வா யன்று மாலை நடைபெற்றது. இதில் நீதித்துறை ஊழியர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர் வாகிகள், ஊழியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.