districts

img

கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரனின் நினைவு நாள்

கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரனின் நினைவு நாளான செவ்வாயன்று ஈரோட்டை அடுத்த சென்னிமலையில் அவரின் உருவப் படத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் நவீன்குமார், துணைச் செயலாளர் நவீன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.