பத்திரிகையாளர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையில் நிலவும் குளறுபடிகளை சரி செய்து, அனைத்து ஊடகவிய லாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை பத்திரிகையாளர்கள், செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் மனு அளித்தனர்.