திருப்பூர் மாநகராட்சி, நொச்சிபாளை யம் பிரிவு முதல் திருவள்ளுவர் நகர் வரை உள்ள தார்ச்சாலை புதுப்பிக்கும் பணியை மார்க்சிஸ்ட் கட்சியின் 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். உடன், மார்க் சிஸ்ட் கட்சி ஊழியர்கள் ரவிச்சந்தி ரன், சேகர் மற்றும் மாநகராட்சி அலு வலர் இருந்தனர்.