கல்கத்தா மருத்துவ மாணவி கும்பல் வன் கொலையை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ரா மாவட்டச் செயலாளர் கே.சரஸ்வதி மாவட்டப் பொருளா ளர் ஆர்.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.