districts

img

கல்கத்தா மருத்துவ மாணவி  கும்பல் வன் கொலையை  கண்டித்து  மாதர்  சங்கம்

கல்கத்தா மருத்துவ மாணவி  கும்பல் வன் கொலையை  கண்டித்து  மாதர்  சங்கம் சார்பில்  திருப்பூர் குமரன் சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ரா மாவட்டச் செயலாளர்  கே.சரஸ்வதி மாவட்டப் பொருளா ளர் ஆர்.கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.