திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்தில் மாதர் சங்க பொன்விழா ஆண்டு பேரவை கூட்டம் பார்வதி தலைமையில் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட தலைவர் பவித்ரா தேவி, கோவை மாவட்ட செயலாளர் சுதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய செயலாளர் நிஷா, மாவட்ட குழு உறுப்பினர் மயிலாத்தா உடபட 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண் டனர்.