அன்னூர், பிப்.8- தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந் நிலையில், அன்னூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் 2வது வார்டில் மணிகண்டன் மற்றும் 8வது வார்டில் முகமது முசீர் ஆகியோர் வேட்பாளராக போட்டியிடு கின்றனர்.