திருப்பூர், மார்ச் 28- திருப்பூர் மாவட்டம், காங் கயம் வட்டம், கீரனூர் கிரா மத்தில் வசித்து வந்த சி. பழனிசாமி (63) திங்களன்று காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாள ரான பழனிசாமி, ஆரம்ப காலத்தில் திருப்பூர் ஒன்றி யம் பெருமாநல்லூரில் வசித்து வந்தார். அப்போது கட்சி உறுப்பினராக தீவிர மாக செயல்பட்டவர். அவ ரது மறைவுச் செய்தியறிந்து ஜி.பழனிசாமி, காங்கேயம் தாலுகா குழு உறுப்பினர் தேவராஜ், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவர் ரங்கசாமி உள்பட கட்சி அணியினர் நேரில் கீரனூர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.