மறைந்த ஈரோடு மாவட்ட முதல் மாவட்டச் செயலா ளர் தோழர் டி.பி. முத்துசாமியின் நினைவஞ்சலி கூட்டம், ஈரோடு தாலுகா கமிட்டி சார்பில் செலுத் தப்பட்டது. நிகழச்சிக்கு எம்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். கட்சி கொடியை மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.விஜயராகவன், சி.முருகேசன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், தாலுகா நிர் வாகிகள், கிளை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.