திருப்பூரில் ஹிரோசிஹா அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கு கலர் பெல்ட் தேர்வுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் பல்லடம், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கராத்தே பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும், கேரளாவில் கடந்த மாதம் நடைபெற்ற கருப்புபட்டை தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.