districts

img

நாமக்கலில் மாவட்ட அளவிலான ஆடவர்களுக்கான ஜுனியர் தடகள சாம்பியன் சிப் போட்டி

நாமக்கலில் மாவட்ட அளவிலான ஆடவர்களுக்கான ஜுனியர் தடகள சாம்பியன் சிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.