நாமக்கலில் மாவட்ட அளவிலான ஆடவர்களுக்கான ஜுனியர் தடகள சாம்பியன் சிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.