மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கோவை காந்தி பார்க் பகுதியில் சிஐடியு தங்கநகை தொழிலாளர் யூனியன் மற்றும் எல்பிஎப் தொழிற் சங்கங்கள் இணைந்து பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.