districts

img

கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா

கோபி, ஜன.1- கோபிச்செட்டிபாளையத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா திங்களன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தமிழ் நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் கல் வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்று விழா வட்டத் தலை வர் சாதிக்பட்ஷா தலைமையில் நடைபெற்றது. இந்நி கழ்ச்சியில் மாவட்டத் தலைவர் குருநாதன், வட்டாச்சி யர் உத்திரசாமி, மாநிலத் தலைவர் ராஜசேகர், மாநிலச் செயலாளர் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு சங்க கல்வெட்டை திறந்து வைத்தும், சங்க கொடியை ஏற்றி வைத்தும் விழா உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சி  முடிவில் வட்டப் பொருளாளர் அய்யாச்சாமி நன்றி தெரி வித்தார்.