districts

சட்டவிரோத சேவல் சண்டை

திருப்பூர், ஜன.15- திருப்பூர் மாவட்டம், மூலனூர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட குருணைக்கள்பட்டி பாறைக்குழி பகுதியில் சட்ட விரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 10 நபர்களை வெள்ளியன்று மூலனூர் காவல்துறையினர் கைது செய்த னர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, இவர்களிடமி ருந்து 10 சேவல்கள், 2 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 5 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.