ரமலான் திருநாளை முன்னிட்டு, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அவிநாசி கிளை சார்பில்,இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டது. இதில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒற்று மையுடன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்டப் பொறுப்பாளர் ஈஸ்வரன், செ.முத் துகண்ணன், அவிநாசி பொறுப்பாளர்கள் பழனிசாமி, நடராஜ், பாபு, ஈஸ்வரமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், கிறிஸ்துவ அமைப்புகள் பாஸ்கர் தாஸ், ரூபன் கண்ணன், முஸ்லிம் அமைப்புகள் அப்துல் மஜீத், ரபிபுல்லா, நல்லது நண்பர் அறக்கட்டளை நிர்வாகி ரவிக் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.