தமிழ் நாடு அரசு மின்வாரியத்தை பிரித்தால் தனியார்மயமாக்கப்படும் அபா யம் நமது நிருபர் மார்ச் 12, 2024 3/12/2024 11:20:52 PM தமிழ் நாடு அரசு மின்வாரியத்தை பிரித்தால் தனியார்மயமாக்கப்படும் அபா யம் உள்ளது. எனவே மின்வாரியத்தை பிரிக்கக் கூடாது என்று ஓய்வு பெற் றோர் நல அமைப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் உடுமலை யில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.