districts

img

தமிழ் நாடு அரசு மின்வாரியத்தை பிரித்தால் தனியார்மயமாக்கப்படும் அபா யம்

தமிழ் நாடு அரசு மின்வாரியத்தை பிரித்தால் தனியார்மயமாக்கப்படும் அபா யம் உள்ளது. எனவே மின்வாரியத்தை பிரிக்கக் கூடாது என்று ஓய்வு பெற் றோர் நல அமைப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் உடுமலை யில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.