districts

img

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க உதய தினம்

ஈரோடு, செப்.18- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 24 ஆம் ஆண்டு உதய தினம் ஞாயிறன்று கொண் டாடப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்  சங்கத்தின் 24 ஆம் ஆண்டு உதய தினம்  ஞாயிறன்று கொண் டாடப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச் சிக்கு, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியா ளர்  சங்க உட்கோட்ட தலைவர் கே.முருகன் தலைமை வகித் தார். இதில் மாநிலச் செயலாளர் எஸ்.செந்தில்நாதன், கோட் ட்டத் தலைவர் என்.முருகவேல், கோட்டப் பொருளாளர் ஆர். முருகன், உட்கோட்ட செயலாளர் ஆர்.முத்து, பொருளாளர் எஸ்.சரவணகுமார், துணைத்தலைவர் டி.சுப்பிரமணியம் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பண்ணாரியில் உள்ள கருணை இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு போர்வை, மெத்தை விரிப்பு, தலையணை உறை, டம்ளர், குக்கர் உள்ளிட்ட உபயோகப் பொருட்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டன.