கோவை, மார்ச் 6- கோவை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து கோவை ஆரம்ப பயிற்சி மையத்தில் பயிற்சியில் இருக்கும் மாற்றுத்தி றனாளி குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களை ஒரு நாள் சுற்றுலாவாக ஆனைக்கட்டி அழைத்துச் சென்றனர்.முன்னதாக, சுற்றுலாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பூக்களை கொடுத்த வரவேற்ற ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, சுற்றுலா வாகனத்தை கொடிய சைத்து துவக்கிவைத்தார்.