districts

img

மளிகைக் கடை சங்க நூற்றாண்டு விழா

சேலம், டிச.29- செவ்வாய்பேட்டை மளிகைக் கடை நலச்சங்கத்தின் நூற் றாண்டு விழா ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை மளிகைக் கடை நலச்சங்கத்தின் நூற்றாண்டு விழா, செவ்வாய்பேட்டை வாச மால் மண்டபத்தில் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. சங்கத் தின் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில், மூத்த வணிகர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய நடராஜன், தமிழக அரசு போதைப் பொருள் ஒழிப்பு தணிக்கை நடத்துவதற்கு தங்கள் நன்றியை  தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது சங்கத்திலுள்ள உறுப் பினர்கள் தங்கள் கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததில்லை, என்றார். இந்நிகழ்வில் பலர் கலந்து  கொண்டனர்.