திருப்பூர் பழைய பேருந்து நிலை யத்திலிருந்து கொடுவாய்க்கு செல்லும் அரசு பேருந்து ஓட்டுனர் இருக்கையின் கதவு எப்போது வேண்டுமானாலும் அறுந்து கீழே விழக்கூடும் என்ற ஆபத் தான நிலையில் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது அந்தப் பேருந்தின் ஓட்டுனருக்கும், சாலையில் செல்லக்கூடிய பிற வாகனங்களுக்கும் விபத்து ஏற்ப டுத்தக்கூடிய ஆபத்து இருப்ப தால், உடனடியாக அதை சரி செய்ய வேண்டும் என்று பயணி கள் கூறினர்.