இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 21, 2023 2/21/2023 11:39:09 PM ஆவடியில் அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.