அவிநாசி, ஜூலை 21- சேவூர் அருகே கருமாபா ளையத்தில் கஞ்சா விற் பனை செய்த சிறுவனை காவல்துறையினர் புதன்கி ழமை கைது செய்தனர். சேவூர் அருகே கருமாபா ளையத்தில் கஞ்சா விற் பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, காவலர் கள் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை மேற் கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இட மாக காவலர்களை பாரத்த தும் தப்பியோட முயன்ற சிறு வனை போலிஸார் பிடித்து விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அவரிடம் 700 கிராம் கஞ்சா விற்பனைக் காக வைத்திருந்தது தெரி யவந்தது. இதையடுத்து சேவூர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்த னர். மேலும் இவரிடம் இருந்து 700 கிராம் கஞ் சாவை பறிமுதல் செய்த னர்.