districts

img

காந்தி ஜெயந்தி: மாணவர் சங்க கருத்தரங்கம்

திருப்பூர், அக்.3- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஞாயி றன்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில்  கருத்தரங்கம் நடைபெற்றுது. இந்திய மாணவர் சங்க திருப்பூர் மாவட் டக்குழு சார்பாக காந்தி ஜெயந்தியை முன் னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், “நவ இந்தியாவும், காந்தியும்” என்ற தலைப் பில் இந்திய மாணவர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர்  பிரவீன்குமார் பேசினார். அடுத்த தலைப்பில் “இந்தியா விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்கள் மாவீரன் பகத் சிங்” பற்றி மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சம்சீர் அகமது பேசி னார். இதில், மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்ட துணை நிர்வாகிகள் கல்கி ராஜ், மணிகண்டன், மோகனா, ஸ்ரீ ஹரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மாணவர் சங்கத் தினர் கலந்து கொண்டனர்.