தீக்கதிர் நாளிதழில் சந்தா சேர்ப்பு இயக்கத்தின் ஒருபகுதியாக கோவையில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர், 17 புதிய சந்தாக்களுக்கான நிதியை சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபனிடம் அளித்தனர். உடன் மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோவை மண்டலச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.