districts

img

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கொடியேற்று விழா

கீழவெண்மணி 55 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கொடியேற்று விழா தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், அம்மா பேட்டை கிராமத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.லெனின், ஒன்றியச் செயலாளர் குமரேசன்,  மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.