மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மதுக்கரை ஒன்றிய முன்னாள் செயலாளரான மறைந்த தோழர் பி.ரவி சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கோவை வெள்ளளூரில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் என்.ஜெயபாலன், மதுக்கரை ஒன்றிய செய லாளர் பஞ்சலிங்கம், தெற்கு நகரச் செயலாளர் நகேந்தி ரன், மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தி மற்றும் மூத்த தோழர்கள் எஸ்.கருப்பையா, எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.