ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளான காலிப்பணி யிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் சார்பில் உதகை பேருந்து நிலையம் அருகே செவ்வாயன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளான காலிப்பணி யிடத்தை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் சார்பில் உதகை பேருந்து நிலையம் அருகே செவ்வாயன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.