districts

img

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தொழில் பங்கு தார்கள் கூட்டமைப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தொழில் பங்கு தார்கள் கூட்டமைப்பு (BNI) சார்பில் வாகன ஓட்டிகளிடையே ஹெல்மெட் மற்றும் கார் சீட்பெல்ட் அணிய வலியுறுத்தி விழிப் புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில், 100க்கு மேற்பட்ட வாக னங்களில் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி னர்.