சேலம் வாசன் கண் மருத்துமனை சார்பில், கண் தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மனிதசங்கிலி இயக்கம் நடைபெற்றது. காவல் அய்வாளர் காந்திமதி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் லாவண்யா, கீதா டேவிட், மண்டல மேலாளர் செல்வம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.