districts

img

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி மாரப்பன் தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர்கள், தூய்மைப்ப ணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கலிட்டு கொண்டாடினர்.