கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான கண்காணிப்பு மையம் செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அருகில் மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா உள்ளனர்.