ஈரோடு, கோபி செட்டிபாளையத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 12, 2023 2/12/2023 10:35:54 PM உயர்நீதிமன்றங்களில் உயர்சாதி ஆதிக்கத்தை எதிர்த்து ஈரோடு, கோபி செட்டிபாளையத்தில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாநில அமைப்பு செயலா ளர் த.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.