கோவை, நேரு நகர் பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப் துல் கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத் திற்கு மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் அரசு அதிகாரிகள் இருந்தனர்.